Followers

Wednesday, December 28, 2011

அம்புஜம் மாமி [part 1]

"என்னடா அம்பி, மாமி உன்னே ரொம்ப தொந்தரவு பண்றேனா?" என்று காப்பியை
அருந்தியவாரே கேட்டல். "இல்லையே மாமி, அப்படிநா நேனைக்கிலையே" என்றேன்
அவசரமாக. "உனக்கு எது வேண்டுமானாலும் என்னாண்டே கேளுடா, கூச்சப்படாதே"
என்றாள்."நான் உங்ககிட்டே ஏ மாமி கூச்சப்பட போறேன். எனக்கு
தெரிஞ்சவங்கான்னு சொல்றதுக்கு நீங்கதானே இருகீங்கே" என்றேன் படபடக்க.
"மாமா எல்லா வேலையும் செஞ்சிருந்தா நான் உன்னே தொந்தரவு செய்ய மாட்டேன்டா
அம்பி, மாமா எப்பவும் அவர் பத்தியே நினைப்பு, வீடு கட்டணும், காசு
சம்பாதிக்கணும்,பூஜே பண்ணனும், நான் ஒருத்தி அவருக்காக ஒழைக்கிரேனே,
அவருக்கு எல்லா பணிவிடைகளையும்செய்றேனே என்ற எண்ணமே வரமாட்டேங்குது
அவருக்கு" என்று சொல்லி பெருமூச்சு விட்டாள். எனக்கு கொஞ்சம் புரிந்த
மாதிரியும், புரியாத மாதிரியும் இருந்தது.
"எல்லா சரி ஆயிடும் மாமி, உங்களுக்க்காகதானே அவர் சம்பாதிக்கிறார்,
உங்களுக்கு தானே வீடு கட்டறார், அப்புறம் ஏன் மாமி கவலை படுறீங்க" என்று
நான் தட்டி விட தரை செய்ய, "உனக்கு ஒண்ணும் புரியாதுடா அம்பி, காசு பணம்
சம்பாதிச்சு கொடுத்தா போதுமா? மத்தவங்க என்ன ஆசை படுறாங்க,
அவங்களுக்குஎன்ன தேவை இருக்குன்னு கொஞ்சம் புரியவேண்டா?" என்றாள்
மீண்டும் பெருமூச்சு விட்டு கொண்டு.
திடீரென, மாமி ஏன் தொடையில் கை வைத்து, "அம்பி உனக்கு வர பொம்மனாட்டி
கிட்டே சூதகமா நடந்துக்க, அவ மனசுலே என்ன ஆசை இருக்குன்னு தெரிஞ்சி
நடந்துக்கடா. இல்லேனா என்னே மாதிரிதான் அவளும் கஷ்ட்டப்படுவா. என்ன
புரியுறதா?" என்று என் தலையில் செல்லமாக ஹுட்டு விட்டாள். நான்எதோ
பயங்கரமா அடித்து விட்ட போலும், வழியில் துடிப்பது போலும் நடிக்க,
"அச்சச்சோ வலிக்குதாடா கண்ணா, என்று என் தலௌஇல் கை வைத்து கொத்தி
விட்டாள். நான் அப்படியே கொஞ்சம் அவங்க பக்கம் சாய்ந்தேன்.
அப்படியே என் தலையை பிடித்து அவங்க தோள் மேல் போட்டு என் முகத்தை வருடி
கொடுக்க, நான் மெய் மறந்தேன். அவங்க கை படாதா என்று இவ்வளவு நாள்
ஏங்கியது எல்லாம் இன்று நேசமாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் இன்னும்
மாமியின் பக்கம் நெருங்கி உட்கார்ந்தேன். இருவரும் எதுவும் வெகு நேரம்
பேசவில்லை, ஆனால் மாமி என் தலையில் முத்தமிட்டாள். நான் என் மூச்சை உள்ளே
இழுத்து விட்டேன். பின் கொஞ்சம் நெளிந்து உட்கார்ந்து என்னை அவங்க
நெஞ்சோடு அணைத்தாள்.
(தொடரும்…)

No comments:

Post a Comment

POP