Followers

Monday, November 7, 2011

சரியா தவறா

என் பெயர் ரவி.. எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவ
மனையில் எம்.டி க்கான பயிற்சிக் காலத்தில் இருந்தேன். என்னைப் போல
இன்னும் 5 பேர் இங்குப் பொது மருத்துவத் துறையில்
படித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்களில் 4 பேர் பகலிலும் 2 பேர் இரவிலும்
பணியிலிருப்போம். இரவில் ஐ.சி.சி.யு விற்கு 1 மணி நேரத்திற்கு 1 முறை
சென்றுப் பார்க்க வேண்டும். மற்றபடி நர்ஸ்கள் அன்றாட நடவடிக்கைகளைக்
கவணித்துக் கொள்வார்கள். நாங்கள் எங்களுக்கு ஒதுக்கப் பட்ட அறையில்
அமர்ந்து படித்துக் கொண்டிருப்போம். எங்களுக்கு இரவுப் பணியின் போது
ஓய்விற்காக ஒதுக்கப் பட்ட அறையில் 2 தனித் தனி கட்டிலும் 1 மேசை 2
நாற்காலிகள் இருக்கும். ஒரு சின்ன குளிர் பதனப் பெட்டி உள்ளது. ஏ.சி
வசதியும் உண்டு.


எங்கள் பிரிவில் 6 பேரில் 2 பெண்கள்.. இரவுப் பணி சுழற்சி முறையில்
வருவதால் சில சமயத்தில் எங்களில் ஒரு ஆனும் ஒரு பெண் மருத்துவரும்
பணியில் இருப்போம். ஆண் பெண் வித்தியாசம் எங்கள் தொழிலில் குறைந்து
விட்டதாலும் இரவு முழுதுமே படித்துக் கொண்டிருப்பதாலும் இது ஒரு பெரிய
விசயமாகப் பட்டதில்லை.

எங்களில் நானும் நித்யாவும் நல்ல நெருங்கிய நன்பர்கள். பெரும்பாலும்
மருத்துவமனையிலும் நூலகத்திலும் சேர்ந்தே இருப்போம். நாங்கள் படித்ததும்
ஒரே பள்ளி. எம்.பி.பி.எஸ் மட்டும் நான் சென்னையிலும் அவள் கோவையிலும்
படித்தோம். எம்.டி க்கான பயிற்சிக் காலத்தில் மீண்டும் இருவரும்
சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர அந்தஸ்துடைய மருத்துவ மனையில் சேர்ந்ததும்
இருவருமே சந்தோசப் பட்டோம்.. அதிலிருந்தே இருவரும் நெருங்கிய நன்பர்கள்
ஆனோம்.

நாங்கள் 2 பேருமே கோவையைச் சேர்ந்தவர்கள். என் அப்பா அங்கே ஆடிட்டராக
இருக்கிறார். நித்யாவின் அப்பா ஒரு பெரியத் தொழிற்சாலை வைத்திருக்கிறார்.
2 பேரும் எல்.கே.ஜி யிலிருந்து பழக்கம். ஆனால் எங்கள் நட்பில் சென்ற
வாரம் வரை எந்தக் கலங்கமும் இல்லை.. போன வாரம் ஒரு நாள் அன்று நானும்
நித்யாவும் நைட் டூட்டி.வழக்கம் போல இருவரும் படித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது ஆபத்தான நிலையில் ஒரு நோயாளி ஐ.சி.சி.யு விற்கு வந்ததால் நான்
போனில் எங்கள் சீ·ப் டாக்டரிடம் சிகிச்சைப் பற்றி கலந்து ஆலோசித்துக்
கொண்டே சிகிச்சையையும் கவணித்தேன். அனிதா மட்டும் தனியாகப் படித்துக்
கொண்டிருந்தாள். சிகிச்சை முடித்து வருவதற்கு இரவு 3 மணி ஆகிவிட்டது.
அப்போது தணிமைக் காரணமாக நித்யா தன்னையறியாமல் புத்தகங்கள் விரித்தப்படி
இருக்க கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது துப்பட்டா
விலகி ஒரு புறமாகப் படுத்திருந்ததால் காய்கள் லேசாக வெளியே பிதுங்கித்
தெரிந்தது. அவளது இடது மார்பில் க்ளிவேஜ்க்குப் பக்கத்தில் ஒரு மச்சம்
தெரிந்தது. நான் என்னையுமறியாமல் அவளை உத்துப் பார்த்து ரசிக்கத்
துவங்கினேன்.என் ஜட்டிக்குள் தண்டுப் புடைப்பதை என்னால் கட்டுப் புடுத்த
முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் மனம் உறுத்த படிப்பில் கவணம் செலுத்தத்
துவங்கினேன். அவளையும் எழுப்பலாமா என யோசித்தேன்.அவள் அருகில் சென்றப்
போது சற்றுத் தயக்கமாக இருந்தது.

எத்தனையோ முறை நாங்கள் சேர்ந்துப் படிக்கும் போது ஒருவருக்குத் தூக்கம்
வந்தால் 1/2 மணிநேரம் அல்லது 1 மணி நேரம் தூங்குவோம் பிறகு மற்றவர்
தூங்குபவரை எழுப்பிவிட்டு அவர் கொஞ்ச நேரம் தூங்குவோம். இன்று அவளை
எழுப்பிவிட தயக்கமாக இருப்பதை நினைக்கக் கக்ஷ்டமாக இருந்தது. ஏன் எனக்கு
இப்படி ஒரு எண்ணம் நித்யா மேல் வந்தது என நினைத்தப்படியே என்
கட்டிலுக்குப் போய் அமர்ந்தேன். என் எண்ணங்கள் சரியா தவறா என மனதில்
விவாதம் நடைபெற்றது.. இது காதலா அல்லதுக் காமமா? எதுவாக இருந்தாலும் இந்த
வயதில் இது வருவது இயற்கைதானே இது போன்ற எண்ணங்களுக்கு நான் ரீயாக்ட்
செய்தால் தானே தவறு. மிக நாகரீகமாக எனக்குள்ளே எண்ணங்களைப் புதைத்து
விட்டு சாதாரணமாகத் தானே இருக்கிறேன் என எண்ணியப் படி
உட்கார்ந்திருந்தேன். அப்போது நித்யா எழுந்ததைக் கவணிக்கவில்லை. அவள்
என்னை அந்த நிலயில் பார்த்துவிட்டு குழ்ப்பத்துடன் ரவி.. என்னக் கண்ணத்
திறந்துக்கொண்டே தூங்குற என்றதும் டக்கென்று விழித்துக் கொண்ட நான்
கொஞ்சம் வழியலுடன் "என்னமோ கற்பனைக் குதிரை ஓட ஆரம்பித்துவிட்டது "
என்றேன். அப்போது நேரம் காலை 4 ஆனதைப் பார்த்த அவள்.. "ஐயய்யோ 4
ஆகிடுச்சா.. ரவி ஏன் என்னை எழுப்பவில்லை.. இன்று மதியம் நான் செமினார்
எடுக்கனும் இன்னும் தயார் செய்யலை" என்றாள். அதற்கு பதில் சொல்லமுடியாமல்
குற்ற உணர்வில் தடுமாறினேன்.

என் முகத்தைப் பார்த்து ஒன்றுமேப் புறியாமல் அவள் குழப்பத்துடன் "ரவி
என்னச்சு உனக்கு.. ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற" என்றாள். நான் ஏதோ எனக்குள்
தெளிவடைஞ்சவன் போல.. "சாரி நித்யா.. என் மேல தான் தப்பு" என ஆரம்பித்து
நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டேன். ஏன் அவளிடம் மறைக்காமல் அப்படியே
சொன்னேன் என்றும் தெரியவில்லை. நான் சொன்னதைக் கேட்டதும் என்ன பதில்
சொல்வது என்றேத் தெரியாமல் சற்றுக் குழம்பிய நித்யா பின் என்னிடம்..
இட்ஸ் ஓ.கே ரவி மனதைக்குழப்பிக் கொள்ளாதே. இப்போதைக்கு இதைப் பற்றிப் பேச
எனக்கு நேரமில்லை. நான் என் ஹாஸ்டலுக்குப் போய் குளிச்சிட்டு
செமினாருக்குப் ப்ரிப்பேர் பன்னனும். இன்னைக்கு நைட் பேசிக்கலாம்.. நான்
இப்பக் கிளம்பறேன். எனக் கிளம்பினாள்.

நான் காலைப் பணி மானவர் 6 மணிக்குதான் வருவார் என்பதால் எழுந்து
ஐ.சி.சி.யு வில் அந்த நோயாளி எப்படி இருக்கார் எனப் பார்க்கச் சென்றேன்.

அன்று இரவு என்னதான் நித்யாவிடம் நடந்ததை சொல்லி சாரி கேட்டுவிட்டாலும்
அவளைத் தனிமையில் பார்க்க தைரியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
சரியாக 8 மணிக்கு வந்தவள் ஏன் இன்று செமினாருக்கு வரவில்லை எனக்
கேட்டாள். நான் மதியம் தூங்கி விட்டதால் வரமுடியவில்லை என்றேன்.
வாரத்தில் 2 நாடகள் மதியம் 3 மணிக்கு எங்களில் ஒருவர் எதாவது ஒரு
தலைப்பில் செமினார் எடுக்க வேண்டும் அப்போது மற்ற துறை சார்ந்த
மானவர்களும் மருதுவர்களும் அங்கு வருவார்கள்.. இது எங்கள் இறுதித்
தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாலும் எங்களுக்கு படிப்பில்
ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருப்பதாலும்
நாங்கள் அனைவரும் தவராமல் கலந்துக் கொள்ளுவோம். இது வரையில் நான் எடுத்த
செமினாருக்கு நித்யாவும் அவளது செமினாருக்கு நானும் எங்களால் இயன்ற அளவு
உதவி செய்து வந்திருக்கிறோம். இது தான் முதல் முறை நான் இல்லாமல் அவள்
தனியாக சமாளித்தது.

"ரவி நேற்றய நிகழ்ச்சிக்கும் நீ வராததிற்கும் சம்மந்தம் இல்லையே.."எனத்
தயக்கத்துடன் கேட்டாள்.

"நித்து என்னால உறுதியா இல்லைன்னு சொல்ல முடியல.. என் எண்ணங்கள் தப்பா..
ஒரு ஆன் ஒரு பெண்ணால் ஈர்க்கப் படுவது மணித இயல்புதானே.. இது நாள் வரை
எனக்கு இந்த மாதிரி எண்ணம் தோன்றியது இல்லை ஆனால் உன் மீது
எனக்கிருக்கும் ஈர்ப்பை நேற்றுதான் உணர்ந்திருகிறேனோ என்னவோ தெரியல..
ஆரம்பத்தில் எனக்குத் தயக்கமா இருந்தது.. ஆனால் இப்ப நான் தெளிவாக
இருக்கிறேன்.. யெஸ்.. நான் உன்னைக் காதலிக்கிறேன்.. எனதுக் காதல் மிக மிக
இயல்பானது.. எந்த எதிர் பார்ப்பும் இல்லாதது..உன்னை நன்குப் புறிந்துக்
கொண்டப் பிறகு வந்திருக்கு. எனக்கு என்னவோ நீ தான் எனக்கு எல்லா
விதத்திலும் பொருத்தமானவள் எனத் தோண்றுகிறது. ஆனால் நீ கட்டாயம் என் லவ்
வை ஏற்றுக் கொள்ளனும்னு இல்லை..பட் என் காதல் தவறு என் நீ நினத்தால்
அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும்.. அப்புறம் எனக்கு 1 வாரம் டைம்
தரவேண்டும்.. என்னை நான் மாற்றிக் கொள்ள.. அதன் பிறகு நாம் நன்பர்களாக
இருக்கலாம் " என்றேன்.

அதற்கு அவள், " ரவி இந்த மாதிரிப் பேச இப்ப என்ன அவசியம் வந்திருக்கு..
எனக்கு நம் தொழில் முக்கியம். நான் கட்டாயமாகக் காசுக்காகப்
படிக்கவில்லை. மருத்துவத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது.. இப்ப
என்னால் காதல் பற்றி நினக்க முடியாது.. நம்மில் யாருக்கு முதலில்
கல்யானப் பேச்சு வருகிறதோ அப்ப மற்றொருவரைக் கலந்து முடிவெடுப்போம்.
இருவருக்கும் சம்மதமென்றால் பன்னிக்கொள்வோம் இல்லாவிட்டால் யாருடம்
அமைகிறதோ அவங்களை கல்யானம் செய்துக் கொண்டு ·பிரன்ட்ஸாகவே இருந்து
விடுவோம்" என்றாள்..

"நோ நித்தி இந்த மாதிரியெல்லாம் கால்குலேட் பன்னி வருவது இல்லைக் காதல்..
உனக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் டைம் எடுத்துக்கோ.. யோசிச்சு எனக்கு உன்
முடிவை அடுத்த வாரம் சொல்லு" என்றேன்.

என் பேச்சில் கோபப் பட்டவளாக நித்யா, "என்ன நீ எதுக்கெடுத்தாலும் டைம்
எடுத்துக்கிட்டு யோசின்னு சொல்லுற.. அப்ப 1 வாரத்தில் இதில் உள்ள நன்மை
தீமை களை யோசிச்சு நன்மை அதிகமென்றால் யெஸ் என்றும் தீமை அதிகமென்றால் நோ
என்றும் சொல்ல இது என்ன பிசினஸா.. லவ்.. ஆராய்ச்சி செய்து முடிவெடுக்க
வியாபாரமில்லை. இந்த நேரத்தில் எனக்கு காதலைவிட படிப்பே முக்கியம்.
வாழ்க்கையில் என் லட்சிய்த்தை எட்ட எனக்கு ஒரு பேக் கிரவுண்ட் வேண்டும்
அடிப்படைக் கல்வி வேண்டும்..இது காதலுக்கான தருணமில்லை இதுதான் என்
தயக்கம்.. அதுக்காக உன்னைப் பிடிக்கலை, காதலிக்கவில்லை என நான் சொல்ல
வரல்ல.. எனக்கும் உன்னப் பிடிச்சிருக்கு என் மனதளவல் காதலிக்கிறேன்..
ஆனால் உன்னை மாதிரி உடனே காதலை ப்ரப்போஸ் செய்ய முடியாது.. அது என்னோட
அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். என்னோட கோல அடைவதில் ஒரு தடையாகவேக் கூட
இருக்கும்" என்றாள்.

நான் அதற்கு " தேங்க்ஸ் நித்யா.. இப்பக் கோபத்திலாவது உன் மனசச்
சொன்னியே.. இதுப் போதும் நீ என்னைக் காதலிக்கிறங்கிற உண்மை மட்டும்
போதும்.. இனிமேல் நான் 10 வருடம் வேண்டுமென்றாலும் காத்திருப்பேன். ஆனால்
கல்யானமென்றால் அது உன்கூட மட்டும் தான் நீயும் எனக்கு இதேப் போல ஒரு
உறுதித் தரணும். அந்த நம்பிக்கைப் போதும் எவ்வளவு நாள் வேனும்னாலும்
காத்திருப்பேன். நித்தி நம்ம காதல்னால நம் லட்சியம் தடைப் படாது.. இன்றைய
செமினார எடுத்துக்க.. இதுவே நாம் 2 பேரும் சேர்ந்து தயார் செய்திருந்தால்
இன்னும் உனக்கு எவ்வளது ஈசியா இருந்திருக்கும். இன்னும் நல்லா ப்ரசண்ட்
செய்திருக்கலாலில்லையா.. நாம் 2 பேருமே ஒரே துறையில் இருக்கோம்
ஒருத்தருக்கு ஒருவர் பக்க பலமா இருக்கலாமே" என்றேன்.

"ரவி .. எப்படியோ என் மனதின் ஆசைய வெளியே சொல்ல வச்சுட்ட.. ஓ.கே நானும்
காதலுடன் காத்திருக்கத் தயார். 6 வருடமாகக் காத்திருந்தவளுக்கு இன்னும்
கொஞ்ச நாள் முடியாமலாப் போகும்" என்றாள் . அவள் 6 வருடம் என்றதும் என்ன 6
வருடமா என்றேன். " ஆமாம் ரவி நீ எம்.எம்.சி ல் எம்.பி.பி.எஸ் சேர்ந்தப்
போது என் வீட்டிற்கு வந்தாயே அப்பவே காதல் உறுவாகிடுச்சு ஆனால் அதை
வெளிப்படுத்த அது சந்தர்ப்பம் இல்லை என்பதால் நான் இத்தனை நாள்
எனக்குள்ளே அடைக் காத்திருந்தேன்" என்றாள்.


அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப் பட்ட நிலையில் அவளைக் கட்டி அவள்
கண்ணங்களிலும் கண்களிலும் முத்தமிட்டேன். " நித்தி நான் இவ்வள்வு
அதிர்ஸ்டசாலியா..என்னை இவ்வள்வு நாள் மனதில் காதலித்தாயா.. தேங்க்ஸ்.. நீ
என்னைத் தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி எனக்கு தினம் ஒரு முறையாவது உன்
கிஸ் வேனும் ஒரே ஒரு கிஸ் ஆனால் தினம் வேனும் அப்பத்தான் என்னால அடுத்த
நாள் காலை உயிருடன் எழ முடியும்" என்று சொல்லி அவள் உதடுகளைக் கவ்வினேன்.

நினைவெல்லாம் நித்யா பாகம் 2(இறுதி)


நித்யா எப்போதும் நவீன சிந்தனை உள்ளவள். கவச்சியாக உடை உடுத்த மாட்டாள்.
ஒல்லியான அதே நேரம் உறுதியானத் தேகம். மருத்துவமனைக்கு வரும் போது
எப்போதும் சல்வார் கம்மீஸ் அணிந்த்து மேலே டாக்டர் கோட் அணிந்திருப்பாள்.
மற்ற நேரங்களில் ஜீன்ஸ்ம் 1/2 கை காட்டன் சர்ட்ம் அணிந்திருப்பாள்.
இரவில் ஹாஸ்டலில் இருக்கும் போது மட்டும் நைட்டி அணிவாள்.பின்புற வட்டக்
கோளங்கள் இரண்டும் கால்களின் மேல் பகுதியில் சிக்கெனப்
பொருந்தியிருக்கும்.

அன்றிலிருந்து அவளுக்கு உதவும் நேரங்களை நான் மிகவும் ரசிக்க
ஆரம்பித்தேன். என் ஆவலைக் கட்டுப்படுத்தி அவள் மூலமாகவே எல்லைத் தாண்டும்
நேரத்தை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தேன்.வேலை நேரத்தில்
எதற்காகவாவதுக் குணியும் போது கண்ணில் படும் ப்ரா கிளர்ச்சியை
உண்டாக்கினாலும் அதற்கு மேல் எதுவும் செய்யாமல் காத்திருந்தேன்.

இடையில் ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் போது எனதுக் கைகள் அவளது
மார்பை லேசாகத் தேய்த்தது. எனது கை முட்டி அவளது மென்மையானக் கனியின்
மீதுப் பட்டது.ஆனால் நிச்சயமாக வேண்டுமென்றே செய்யவில்லை. அது
நித்யாவிற்கும் புரிந்தது.லேசான புன்னகையுடன் சிகிச்சையைத் தொடர்ந்தாள்..
ஆனால் அருகில் நின்ற எனக்குத் தம்பியின் துடிப்பை அடக்க முடியவில்லை.
எங்கே சீ·ப் பார்த்துவிடுவாரோ என கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இன்னொரு நாள் ஒரு நோயாளியின் கால்களிலிருந்து சீழ் பயங்கரமாக வந்தது.
நான் அதை பஞ்சு வைத்துத் துடைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு நர்ஸ்
உதவினாள். ஆனால் அதன் நாற்றம் தாங்க முடியாமல் அந்த நர்ஸ் சற்றேக்
கிடைத்த சந்தர்பத்தில் உள்ளே சென்றுவிட்டாள். ஒரு சிறிய உதவிக்காக நான்
அந்த நர்ஸை அழைக்க அவள் உள்ளே ஏதொ முனுமுனுத்ததை நித்தி பார்த்து
விட்டாள். எதுவும் தெரியாததைப் போல அங்கு வந்து என்ன சிஸ்டர் எனக்
கேட்கவும், எங்கள் உறவுப் பற்றித் தெறியாத நர்ஸ் " இங்கப் பாரும்மா இந்த
ரவி செய்வதை.. ஏதோ சோசியல் சர்வீஸ் போல.. அந்த நோயாளிக்கு சீழ் பிடித்து
ஒரே நாற்றம். பேசாம யாராவது க்ளினிங் பையனை வைத்துத் துடைக்கலாம்.. ஆனால்
தானேதான் செய்வேன் என்று வீம்புக்கு சொல்லிவிட்டுத் துடைக்கிரார்.
பக்கத்திலேயே போகமுடியவில்லை" என்றாள். அந்த நேரத்தில் நான் மீண்டும்
அந்த நர்ஸை அழைக்க அவளுக்குப் பதில் நித்யா அங்கு வந்தாள். அப்பொது நான்
துடைக்கும் போது ஏற்பட்ட வலியில் அந்த நோயாளி கால்களை ஆட்டியதால்
துடைதெடுத்த சீழ் மற்றும் பஞ்சு எல்லாம் என் மேலேக் கொட்டி அந்த
நாற்றத்தையும் பொருட்படுதாது நித்யாவிடம் கொஞ்சம் கட்டு கட்டும் துணியும்
இறுதியாக சுத்தம் செய்ய சாவ்லான் கலந்த டிஸ்டில்ட் வாட்டரும் கேட்டேன்.
என்னை அந்த நிலையில் பார்த்த நித்யா, கொஞ்சமும் அருவருப்புப்
பார்க்காமல்பொறுமையாக கீழே அமர்ந்து அந்த வயதான் நோயாளிக்கு அவர்
காலிலிருந்து வடியும் சீழைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து
நெகிழ்ந்துப் போனாள். இருவரும் அந்த சிகிச்சையை முடித்ததும் நித்யாவிடம்
என் ட்ரஸை சுத்தம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லி கோட்டைக் கழற்றியபடி
ரெஸ்ட் ரூமிற்குள் சென்றேன். உடையையும் உடலையும் கழுவி விட்டு ஒரு டவலை
மட்டும் கட்டிக்கொண்டு உடை மாற்றுவத்ற்காக பாத் ரூமிலிருந்து வெளியே
வந்தேன்.

அங்கே அரையில் அமர்ந்திருந்த நித்யா உணர்ச்சி வசப்பட்ட நிலையில் என்னைத்
தாவிக் கட்டிக் கொண்டாள். ரவி உண்மையில் நீதான் எனக்கு ஏத்த ஜோடி.. அந்த
நர்ஸ் மற்றும் சுற்றியுள்ள நோயாளிகள் அருவருப்படைந்தப் போதிலும் கொஞ்சம்
கூட முகம் சுழிக்காமல் சிகிச்சையை தொடர்ந்தாயே இந்த சின்சியாரிட்டி
ஒன்றேப் போதும்.. என் லட்சியப் பயனத்திற்கு ஏற்றத் துனை நீ தான்.
இன்றுதான் உன் உண்மையான குனத்தைத் தெரிந்துக் கொண்டேன். இதுப் போதும்
எனக்கு.. இன்றைய சந்தோசத்தைக் கொண்டாட வேண்டும் ரவி.. நாம் எங்காவது
ஹோட்டல் போகலாம் என்றாள். எனக்கும் சந்தோசமெ.. உடனே நைட் டூட்டிக்கு
வரும் சக மானவர் ராஜேஸ¤க்கு போன் செய்து கொஞ்சம் சீக்கிரத்தில் வரச்
சொன்னேன். அவன் 6.30க் கெல்லாம் வந்தான். பின் நித்யாவை அழைத்துக் கொண்டு
வெள்யேறினேன்.

"நித்யா குளித்தால் தான் என்னால் ஹோட்டலுக்கு வரமுடியும் ஒரு 10 நிமிடம்
என் அபார்ட்மென்ட் போய் குளிச்சுட்டு பிறகு ஹோட்டல் போகலாம்" என்றேன்.
அவளும் சம்மதிக்க நானும் நித்யாவும் என் வீட்ட்ற்குச் சென்றோம். அது
நானும் ராஜேஸ¤ம் தங்கியிருக்கும் வாடகை வீடு. ஓரளவிற்கு சுத்தமாக
இருக்கும். போரூரில் எங்கள் மருதுவமனக்கு அருகிலேயே உள்ளது. இதற்கு
முன்னாள் பல முறை நித்யா அங்கு வந்திருந்தாலும் நாங்கள் காதலிக்க
ஆரம்பித்தப் பின் இதுதான் முதல் முறை. உள்ளே வரும் போது வலதுக் காலை
எடுத்து வைத்து வரச் சொன்னேன். அதற்கு அவள் என்ன பயங்கரப் பில்டப்
என்றாள்.. நான் அவளிடம் " என்ன இருந்தாலும் இது உன் புகுந்த வீடு மாதிரி
.. முதன் முதலாக நம்மக் கல்யானத்துக்குப் பிறகு வர அதான்.. வலதுக் காலை
எடுத்து வைத்து வரச் சொன்னேன்" என்றேன். அதை ரசித்தப் படியே உள்ளே
வந்தாள். அவளை ஹாலில் அமரச் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றேன். 2
நிமிடத்தில் பாத்ரூம் கதவைத் தட்டிய நித்தி கா·பி வேனுமா என்றாள். நான்
கா·பித் தூள் தீர்ந்து விட்டது அதன்னல் டீ போடும் படி சொன்னேன்.
பதிலுக்கு ஏதோக் கேட்டாள்..

டக்கென்று குளியலரைக் கதவைத் திறந்து வெளியே வந்து அவளிடம் என்னக்
கேட்டாய் காதில் விழவில்லை என்றேன். அப்போது என் உடலில் ஆடை எதுவும்
இல்லை. என் குரும்பை ரசித்த நித்தி " டேய் உதப் படுவே ஒழுங்கா உள்ளேப்
போய் குளி என்றவாரே என்னை முதுகில் கை வைத்து உள்ளேத் தள்ளிவிட்டாள்.
அவளிடமிருந்து சற்று விலகி அவள் புறமாகத் திரும்பி அவளைக் கட்டிக்
கொண்டேன். அவள் என்னிடமிருந்து விலக முயற்சிக்கவில்லை. அவளை அப்படியேத்
தூக்கி க்ஷவருக்கு அடியில் கட்டிப் பிடித்தப்படி நிறுத்தினேன். "யேய்
ராஸ்கல் என் வாட்ச், என் மொபைல் எனக் கத்தியவளை சுவற்றொடு நிக்க வைத்து
சத்தமெழுப்பிய அவள் வாயை என் உதடுகளால் மூடினேன். அப்படியே அடங்கி
என்னுள் கட்டுண்டு வசமிழந்து நின்றாள்.அவள் துப்பட்டாவை விலக்கினேன்.

முதல் முதலாக அவளதுக் காய்களை என் கைகள் பற்றியது. அவள் சிலிர்த்து
இன்னும் என்னை இருக்கிக் கட்டிக்கொண்டாள். அவளது மூச்சுக் காற்றின் வேகம்
அதிகரித்தது. அவள் உடலிலிருந்து வந்த மெல்லிய நறுமனம் என்னைத் திக்கு
முக்காட வைத்தது. சற்றே நடுக்கத்துடன் அவள் சல்வார் டாப்ஸைக் கழற்ற
முயற்சித்தேன். முதலில் ஒத்துழைக்க மற்த்தவள் 2 நிமிடங்களில் அவளாகவே
மேலாடையைக் கழற்றினாள். உள்ளெ சந்தனக் கலரில் ப்ரா அனிந்திருந்தாள்.. 10
விநாடிகளில் அதையும் கழற்றினேன்.

ரவி.. ப்ப்ளீஈஸ்ஸ்ஸ்ஸ் வேனாம்..ப்ப்ளீஈஸ்ஸ்ஸ்ஸ் என முனகினாள். அவளது
இடதுப் புற காயை என் கைகளால் மெல்லக் கசக்க்கிக் கொண்டே வலதுப் புறக்
காய்களை வாயினால் கவ்வினேன். இன்ப வலியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆ என்றாள்.
இன்னொரு கையால் கீழுடுப்பைக் கழற்றினேன்.கையோடு பேன்டிஸையும் கழற்றினேன்.
இப்போது நித்யா என் முன்னால் ஆடை இல்லாமல்.

ஐ லவ் யூ நித்தி... ஐ லவ் யூ ஐ லவ் யூ உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
கவலைப் படாதே சும்மா விளையாட்டிற்குத் தான் ட்ரெஸைக் கழற்றினேன்.. கவலைப்
படாதே.. ஆனால் ஐ லவ் யூ.. இது மட்டும் விளயாட்டு இல்லை என்றேன்.

இப்போது என் கைகள் அவளது குண்டிகளைப் பற்றியது.. சப்பாத்தி மாவுப்
பிசைவதுப் போல பிசைந்தேன். அவள் தன் ஓரு காலைத் தூக்கி என் இடுப்பைக்
கட்டிக் கொண்டாள். அவளை அப்படியேத் தூக்கி பெட் ரூமிற்குச் சென்று
பெட்டில் போட்டேன்.டக்கென சுதாரித்துக் கொண்டு அவள் கட்டிலின் மேல் ஏறி
நின்று ரவி வேனாம் ப்ளீஸ் என் ட்ரெஸ எடுத்துக் கொடு என்றாள். நின்றுக்
கொன்டிருந்தவளின் புன்டை என் முகத்திற்கு நேராகத் தெரிய அவளை என் அருகில்
இழுத்துக் கட்டிக் கொன்டேன். இப்போது எனது முகம் அவள் புன்டையில் நன்குப்
பட்டது.. உணர்ச்சியில் அவளது உள் உறுப்புக்கள் துடிக்க ஆரம்பித்தது. அவளை
இன்னும் கொஞ்சம் நெருக்கி என் உதடுகளால் புன்டையில் முத்தமிட்டேன். பின்
நாக்கால் மன்மத மேட்டை நக்கினேன்.இன்பத்தில் தினறிய நித்தி என் தோள்களின்
மேல் ஒரு காலைத் தூக்கிப் போட்டாள்.இதனால் அவள் புன்டை இன்னும் கொஞ்சம்
விறிந்துக் கொடுக்க என் நாக்கை கூறாக்கி அதனுள் விட்டேன். மிக மிக வேகமாக
உள்ளே வெளியே என ஆட்டினேன். அப்படியே கட்டிலில் துவண்டு விழுந்த நித்யா
என்னையும் இழுத்து அவள் மேலேப் போட்டுக் கொண்டு என் தடியைக்
கைப்பற்றினாள்.

என் திடகாத்திரமான கைகளால் அவள் முலையை நசுக்கினேன். என் கைகளை மெல்லப்
பின் புறம் நகர்த்திச் சென்று அவள் குண்டிகளைப் பிடித்தேன். "ரவி
எனக்குப் பயமாக இருக்கு என்றாள். " பயப்படாதே நித்யா.. உன்னை முழுதுமாக
அறிய அனுமதிடா.. நீயும் சந்தோசத்தை அனுபவி" என்றேன். என் இதழ்களால் அவள்
வாயைப் பொத்தினேன். என் விரல்களை முன் பகுதிக்கு நகர்த்தி அவள்
புன்டையைத் தடவினேன். அவள் இன்பத்தில் முனக ஆரம்பித்தாள்.." நித்தி நல்லா
அனுபவி.. உன்னை முழுதுமாகக் கொடு பதிலுக்கு என்னை அப்படியே எடுத்துக்க"
என்றேன். ரவி என்னால் தாங்க முடியலை..ப்ளீஸ் போதும் இன்னொரு நாள்
வச்சுக்கலாம்..ப்ளீஸ்" என்றாள் . ஆனால் என்னை விலக்க வில்லை.

"ஓ.கே நித்தி இன்னும் 5 நிமிடம்.. அப்புறம் ஹோட்டலுக்குப் போகலாம்..
அதுவரை இல்லைன்னு சொல்லாமல் உன்னைக் கொடு" என்றேன். அவள் உடல் முழுதும்
நன்றாகத் தேய்த்தேன். முதுகில் முகத்தால் தடவினேன். அவளுக்கு மேல் மூச்சு
வாங்கியது.. உடல் முழுதும் வேர்த்துக் கொட்டியது. அவள் முலைகளக் கவ்வி
சப்பினேன். என் கைகள் அவள் மன்மத மேட்டை அழுத்தித் தடவியது.அவள் தன்
கைகளால் என் கையை அழுத்திப் பிடித்துக் கொன்டாள். கண்களை இருக்க மூடிக்
கொன்டாள். அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது. உச்சத்தை நோக்கி
செல்கிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. என் விரல்களால் அவளது புன்டை
உதடுகளைத் தடவினேன். மெல்ல ஒரு விரலை உள்ளே விட்டேன். "ரவி.. வேண்டாம்
ப்ளீஸ்.. என்னாலத் தாங்க் முடியாது " எனக் கத்தினாள். மெதுவாக விரலை
அசைக்கவும் தன் கால்களை நன்கு இருக்கிக் கொண்டாள். அப்போது இன்னொரு
விரலையும் மெல்ல நிழைத்தேன். அவள் புன்டை உள் பக்கம் வேக வேக மாகத்
துடித்தது.மெல்ல கைவிரல்களை ஆட்டியபடி என் உதடுகளால் முத்தமிட்டேன். அவள்
தன் இடுப்பை வேகமாக ஆட்ட ஆரம்பித்தாள். அவளது முனகல் இப்போது சத்தமாக
மாறியது.

அவள் கால்களை சற்று விரித்து அதன் நடுவில் முட்டிப்போட்டு அமர்ந்தேன்..
அவள் இடுப்பை ஆட்டிய விதம் என்னை மறக்கடிக்க எனது பூலை மெதுவாகப் புன்டை
வாசலில் வைத்து அழுத்தினேன். சலக் கென்று உள் வாங்கியது. அவள் தன் இரு
கால்களாலும் என் இடுப்பைக் கட்டிக்கொள்ள நான் சீராக இயங்க ஆரம்பித்தேன்.
3 நிமிடங்களில் இருவருமே உச்சத்தை அடைந்தோம்.

அவள் எங்கள் தவறை நினத்து அழ ஆரம்பிக்க.. நான் அவளுக்கு வார்த்தைகளால்
ஆறுதல் சொல்லாமல் அவளை வாறிக் கட்டிக் கொண்டேன். மெதுவாக அவள் முதுகைத்
தடவிக் கொடுத்தேன்.

"நித்தி நீ அழுவது என்னை ரொம்பக் கக்ஷ்டப்படுத்துது.. என் மேல் நம்பிக்கை
இல்லாமல் தானே அழுகிறாய்.. நான் வேனா உனக்கு சத்தியம் செய்துத்
தருகிறேன்.. நீ யாக என்னை மறுபடிக் கேட்கும்வரை உன்னைத் தொட மாட்டேன்.
சரியா" என்றவாறு அவள் முகத்தை கைகளில் ஏந்தினேன்.

"டேய் நீ எனக்கு எப்பவுமே வேனும்.. நம்ம கல்யானம் செய்துக்கிட்டு
சந்தோசமா வாழலாம். இரண்டுப் பேருமே மேலப் படிக்கலாம். பின்னால 2
குழந்தைகள் பெத்துக்கனும் அப்புறம் ஒரு சின்ன ஹாஸ்பிடல் கட்டனும். மக்களை
ஏமாத்தாம நல்ல சிகிச்சைத் தரனும் அப்புறம்......" என் சொல்லிக் கிட்டுப்
போனவளை இழுத்து அனத்துக் கட்டி அவள் உதடுகளில் ஒரு இருக்கமான முத்தம்
கொடுத்தேன்...

அன்று ஆரம்பித்த எங்கள் வாழ்க்கை சுமுகமாக எந்த இடையூறும் இல்லாது
இன்பமாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டாரின் அனுமதியுடன்
விரைவில் திருமனம் நடக்க இருக்கிறது.. அப்புறமென்ன.. எங்கல் லட்சியப்
பாதையில் நடக்க வேண்டியதுத் தான்.

No comments:

Post a Comment

POP